Saturday, December 8, 2012

-நகைச்சுவை ---திருமணத்திற்கு முன்!!..திருமணத்திற்குப் பின்!!!




GOODMORNINGMYFRIENDS

Marriage is neither heaven nor hell,
 it is simply purgatory.
ABRAHAM LINCOLN


Subject:திருமணத்திற்கு முன்!!(தி .மு  )
                 திருமணத்திற்குப் பின்!!(தி .பி )



(
தி.முதிருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்
அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள்   :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன்   :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள்    :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன்    :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள்     :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன்     :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள்     :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன்     :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள்     :என்னை திட்டுவாயா ?
அவன்     :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பிதிருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்

புன்னகை 
மகிழ்ச்சி 
நல்ல தொடக்கம் 











No comments:

Post a Comment