Wednesday, November 5, 2014

தொடரும் ஆனந்தத் தொல்லை --கண்டிப்பாக சிரிப்பதற்கு மட்டும் - மாத்தி யோசிச்சதில் வந்த ஆராய்ச்சி முடிவுகள்


Subject: தொடரும் ஆனந்தத் தொல்லை --கண்டிப்பாக சிரிப்பதற்கு மட்டும் - மாத்தி யோசிச்சதில் வந்த ஆராய்ச்சி முடிவுகள்














பழ மொழிகள்     மாத்தி யோசித்த போது



1.​இமைக்குற்றம்  கண்ணுக்குத் தெரியாது .

  a. சசி குற்றம் ஜெயாவுக்குத்  தெரியாது.

 b. கனி குற்றம் கருணாவுக்குத் தெரியாது.

2​.குதிரை குணம் அறிந்து அல்லவோ கடவுள் கொம்பு கொடுக்கவில்லை .

  சாமி குணம் அறிந்து அல்லவோ  மோடி மந்திரி பதவி கொடுக்கவில்லை .

3.சீதை பிறந்தது இலங்கை அழிய.

   கனி பிறந்தது கழகம் அழிய .

4.பகையாளிக்கு பருப்பிலே நெய் விட்டது போலே.

    ராஜபட்சேவுக்கு பாரத ரத்னா  கொடுப்பது போலே.

5.கை கொடுத்துக் கொண்டே கடையானியை புடுங்குகிறான்.

  ஆதரவு கொடுத்துக் கொண்டே ஆட்சியை கலைக்கிறான் .

6.கண்டால் காமாட்சி நாயக்கர் ,காணாவிட்டால் கம்மனாட்டி நாயக்கர் .

  கல்யாணக் கூட்டத்தில் கருணா சாணக்கியர் ,

  கட்சிக்  கூட்டத்தில்  கருணா  சகுனி .

7.கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம் .

  தோற்கிற தொகுதி கூட்டணி கட்சிக்கு . 


8 .அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்து சிரங்கும் ஆகாது .

     தேதிமுக கூட்டும் வி சி க கூட்டும் பா ம காவுக்கு ஆகாது .

9.செய்த வினை செய்தவர்க்கு வரும் .

 ஜெயத்திற்கு செய்தது கனிக்கு வரும் .

10.திருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல்
 
   ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய் சிரிக்க வந்தான் .

    2 -ஜியில்  கொள்ளை அடித்தது போதாமல்

     ஏர்செல்லிலும் சிரிப்பாய் சிரிக்கிறது .



     

மேலும்

நீ நீ நீ நீ நீ .............ளும்


அன்புடன் 

தேவசுந்தரம்










                                                                          























Sunday, November 2, 2014

மாத்தி யோசிச்சால்








ரூம் போட்டு மாத்தி யோசித்ததில் தோன்றிய ​புது மொழிகள் 


பழ மொழிகள்     மாத்தி யோசித்த போது


​1​
.
படிப்பது ராமாயணம் .இடிப்பது பெருமாள் கோயில்
​.​
  
  
படிப்பது பைபிள் இடிப்பது  மாதா கோயில்
​.


​2​
.அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்
​?​
 
  
   பக்ரீத்துக்கும் பார்ப்பானுக்கும்  என்ன சம்பந்தம் 
​?​

                                                  
​3​
.அவுசாரியில் வந்தது பெருவாரியில் போனது
​.​

   2 G ல்  வந்தது சி .பி. அய்யில்  போனது
​.


​4​
.அவுசாரியின்னு சொல்லிக்கிட்டு ஆனைமேலே ஏறலா
​ம்.
திருடின்னு சொல்லிக்கிட்டு தெருவிலே போக முடியுமா
​?
  



 அரசியல்வாதின்னு சொல்லிக்கிட்டு ஆனைமேலேபோகலாம்
​.​
 ஊழல்வாதின்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள் போக முடியுமா
​?​


5.
ஆட்டுக்கும் தாடி    சாயுபுக்கும் தா
​டி.

  கோமுட்டிக்கும்  பூணூல் பார்ப்பானுக்கும்  பூணூல்
​.


​6​
.ஊர்  ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
​.​
 
   
 எதிர்க்கட்சி ரெண்டு பட்டால் ஆளும் கட்சிக்கு கொண்டாட்டம்
​.​
 


​7​
.சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை
​.​
   
சுப்ரமணியருக்கு  மிஞ்சிய தெய்வமில்லை
​.​
 
 
அறிக்கை விடறதலே சாமியை மிஞ்ச ஆளில்லை 
​.​
வழக்கு போடுவதற்கு சாமியை விட்டா ஆளில்லை
​.


​8​
.தென்னை மரத்தில் தேள் கொட்டினா
​ல்​
  

பனை மரத்தில்   நெறி  கட்டும்
​.​
 
                                                                                           
 கனி மேல்  C.B.I  கேஸ்  போட்டால்
​,​


    நிதிக்கு நெஞ்சு வலிக்கும் 
.​


​9​
.மழை பெய்தும் கெடுக்கும் பெய்யாமலும் கெடுக்கும் 
​.​

 சிங் பேசாம இருந்து கெடுத்தார்
​.​
மோடி பேசியே கெடுக்கிறார்
​.​
 


​10​
.
​​கண்ணைக்
 கெடுத்த தெய்வம்தான் கோலைக் கொடுத்தது
​.​
 
  
 தண்டனை கொடுத்த கோர்ட்தான்  ஜாமீ
ன்
 கொடுத்தது 
​.



மேலே உள்ளவை  நான் மாத்தி யோசித்தது .

கீழே உள்ளவை  நீங்கள்   மாத்தி யோசிப்பதற்கு .



1.இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியாது .

2.எல்லோர் வீட்டு தோசையிலும் ஓட்டை .

3.கோவில் சோற்றுக்கு குமட்டின தேவடியாள்  காடிச் சோற்றுக்கு கரணம் போடுகிறாள் .

4.கரும்பு கசப்பது  வாய்க் குற்றம் .

5.அக்காளைப் பழித்து தங்கை அவுசாரியானாள்.

6.ஓணான் வேலிக்கு இழுக்கிறது. தவளை தண்ணிக்கு இழுக்கிறது.

7.இந்த அமாவாசைக்கும் வெட்கமில்லை . வருகிற அமாவாசைக்கும் வெட்கமில்லை .

8.ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதுக்கு?

9.உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆச்சு .

10.எருக்களையை வெட்டி எட்டு இடத்தில் நட்டாலும் மல்லிப்பூ பூக்காது .



உங்கள் பதிலை எதிர்நோக்கும்


அன்புடன் 

தேவசுந்தரம்










                                                                          











--

Tuesday, October 7, 2014

What we know about 'E'





.




Hi all

 Have a good one!
​​

This is such a Beautiful message - 👍😃 - Please do read it - 😃👍😃

The ...E... life !!!!!

In this world of E-mails, E-ticket, E-paper, E-recharge, E-transfer...

Never Forget "E-shwar ( God )"

who makes e-verything e-asy for e-veryone e-veryday. 

"E" is the most Eminent letter of the English alphabet.

Men or Women don't exist without "E".

House or Home can't be made without "E".

Bread or Butter can't be found without "E".

"E" is the beginning of "existence" and the end of "trouble."

It's not at all in 'war' 
but twice in 'peace'.

It's once in 'hell' but twice in 'heaven'.

"E" represented in 'Emotions' 
Hence,  all emotional relations like Father, Mother, Brother, Sister,wife & friends have 'e' in them.

"E" also represents 'Effort' & 'Energy' 
Hence to be 'Better' from good both "e" 's are added.

Without "e", we would have no love, life, wife, friends or hope

& 'see', 'hear', 'smell', or 'taste' as 'eye' 'ear', 'nose' & 'tongue' are incomplete without "e".

Hence GO with "E" but without E-GO.


                                              





--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

Sunday, October 5, 2014

நேர்மறையான சிந்தனை







ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
​​
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
​​
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. 
உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"
ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் தப்பி இருப்பார்கள்.
.
.
.
.
.
.
.
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்!


                                                                  
                                  





--
FOR MORE INFORMATIVE MAILS VISIT





Thursday, August 21, 2014

HOW TO SOLVE........








​RELAX PLEASE.......​


 



One day Chitragupt told Brahma that he should stop this scheme that if ladies keep Karva Chauth vrat they will get the same husband for the next 7 janam (Re-births)
​​

Brahma asked, "Why"

Chitragupt, "Prabhu its becoming difficult to manage.
The ladies want the same husband but
the husbands want a new wife.
Its a problem to convince both".

Brahma," But this can't be stopped.
It's been going on since the Ages (beginning of the time)".

Just then Narad Muni comes and he suggested,
"On earth there is a great person called Santa Singh.
Ask him for a solution".




Chitragupt meets Santa Singh
In one minute Santa Singh solves the problem,

He advised Chitragupt,
​"​
Any lady who wants the Same Husband,
tell her she will also get the same
MOTHER IN LAW"



 






FOR MORE INFORMATIVE MAILS VISIT