1
.படிப்பது ராமாயணம் .இடிப்பது பெருமாள் கோயில்.
படிப்பது பைபிள் இடிப்பது மாதா கோயில்
.
2
.அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?
பக்ரீத்துக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்
?
3
.அவுசாரியில் வந்தது பெருவாரியில் போனது.
2 G ல் வந்தது சி .பி. அய்யில் போனது
.
4
.அவுசாரியின்னு சொல்லிக்கிட்டு ஆனைமேலே ஏறலாம்.
திருடின்னு சொல்லிக்கிட்டு தெருவிலே போக முடியுமா
?
அரசியல்வாதின்னு சொல்லிக்கிட்டு ஆனைமேலேபோகலாம்
.
ஊழல்வாதின்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள் போக முடியுமா
?
5.
ஆட்டுக்கும் தாடி சாயுபுக்கும் தாடி.
கோமுட்டிக்கும் பூணூல் பார்ப்பானுக்கும் பூணூல்.
6
.ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
எதிர்க்கட்சி ரெண்டு பட்டால் ஆளும் கட்சிக்கு கொண்டாட்டம்
.
7
.சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை.
சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை
.
அறிக்கை விடறதலே சாமியை மிஞ்ச ஆளில்லை
.
வழக்கு போடுவதற்கு சாமியை விட்டா ஆளில்லை
.
8
.தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
பனை மரத்தில் நெறி கட்டும்
.
கனி மேல் C.B.I கேஸ் போட்டால்
,
நிதிக்கு நெஞ்சு வலிக்கும்
.
9
.மழை பெய்தும் கெடுக்கும் பெய்யாமலும் கெடுக்கும் .
சிங் பேசாம இருந்து கெடுத்தார்
.
மோடி பேசியே கெடுக்கிறார்.
10
.கண்ணைக்
கெடுத்த தெய்வம்தான் கோலைக் கொடுத்தது.
தண்டனை கொடுத்த கோர்ட்தான் ஜாமீ
ன்
கொடுத்தது .
மேலே உள்ளவை நான் மாத்தி யோசித்தது .
கீழே உள்ளவை நீங்கள் மாத்தி யோசிப்பதற்கு .
1.இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியாது .
2.எல்லோர் வீட்டு தோசையிலும் ஓட்டை .
3.கோவில் சோற்றுக்கு குமட்டின தேவடியாள் காடிச் சோற்றுக்கு கரணம் போடுகிறாள் .
4.கரும்பு கசப்பது வாய்க் குற்றம் .
5.அக்காளைப் பழித்து தங்கை அவுசாரியானாள்.
6.ஓணான் வேலிக்கு இழுக்கிறது. தவளை தண்ணிக்கு இழுக்கிறது.
7.இந்த அமாவாசைக்கும் வெட்கமில்லை . வருகிற அமாவாசைக்கும் வெட்கமில்லை .
8.ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதுக்கு?
9.உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆச்சு .
10.எருக்களையை வெட்டி எட்டு இடத்தில் நட்டாலும் மல்லிப்பூ பூக்காது .
உங்கள் பதிலை எதிர்நோக்கும்
அன்புடன்
தேவசுந்தரம்
FOR MORE INFORMATIVE MAILS VISIT
FOR MORE INFORMATIVE MAILS VISIT
No comments:
Post a Comment