Wednesday, June 12, 2013

பேச்சு

பேச்சு 

.
பேச்சு வரணும்னு
பேச்சியம்மனை வேண்டிக்கிட்டு
டாக்டரம்மா கொடுத்த
மருந்தையும் ஊட்டி விட்டு…
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
'என்னடி சொன்னாங்க
ஸ்கூல்ல'னு
நான் கேட்க…
'பேசாதே'னு
சொன்னாங்கம்மான்னு
சொன்னா என் மக…!

>க.இளஞ்சேரன்<



.




FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment