.
பேச்சு வரணும்னு
பேச்சியம்மனை வேண்டிக்கிட்டு
டாக்டரம்மா கொடுத்த
மருந்தையும் ஊட்டி விட்டு…
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
'என்னடி சொன்னாங்க
ஸ்கூல்ல'னு
நான் கேட்க…
'பேசாதே'னு
சொன்னாங்கம்மான்னு
சொன்னா என் மக…!
>க.இளஞ்சேரன்<
பேச்சியம்மனை வேண்டிக்கிட்டு
டாக்டரம்மா கொடுத்த
மருந்தையும் ஊட்டி விட்டு…
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
'என்னடி சொன்னாங்க
ஸ்கூல்ல'னு
நான் கேட்க…
'பேசாதே'னு
சொன்னாங்கம்மான்னு
சொன்னா என் மக…!
>க.இளஞ்சேரன்<
.
FOR MORE INFORMATIVE MAILS VISIT
No comments:
Post a Comment