Wednesday, June 18, 2014

உங்களுக்குத் தெரியுமா இவர்களைப் பற்றி ?

நான் சமீபத்தில் படித்ததை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .


நம் எல்லோருக்கும் தெரியும் திரவ்பதி கணவன்மார்கள் ஐந்து பேர்கள்  என்றும் அவர்கள்  முறையே தருமன் ,பீமன் ,அர்ஜுனன் ,நகுலன் மற்றும் சகாதேவன் என்று .ஆனால் இவர்களுக்கு திரவ்பதியைத் தவிர  ஒவ்வொருவருக்கும் தனித்தனியே  மனைவி /மனைவிகளும்  அவர்களுக்கு குழந்தைகளும் உண்டு என்பதை அறியோம் .இது தவிர திரவ்பதிக்கு அவரது கணவன்மார்கள் ஐவரின் மூலமாக ஐந்து பிள்ளைகளும் உண்டு .இது குறித்த விபரங்களைப் பார்க்கலாம் .




தருமன் குடும்பம்  :

    






மனைவிபெயர்                         பிள்ளையின் பெயர் 

திரவ்பதி                            ---            பிரத்திவிந்த்யம் 

தேவிகா                               --       யதுகேயா
(கோவசெனவின் மகள் )

பீமன்  குடும்பம் :                




மனைவி பெயர்                        பிள்ளையின் பெயர் 

திரவ்பதி                          --             சூடசோமன்

ஹிடிம்பி                      --              கடோத்கஜன் 

(ஹிடிம்பாவின் சகோதரி )


வளந்தாரா                ---                  சர்வகா 
(காசி இளவரசி )

அர்ஜுனன் குடும்பம் :    



மனைவி பெயர்                          பிள்ளையின் பெயர் 


திரவ்பதி                                ---      சுரத்கர்மன்   

சுபத்ரா                                   ----      அபிமன்யு 
(கிருஷ்ணனின் 
சகோதரி )

சித்ராங்கதா                       ---         பாப்ஹீருவாகனா
(மணிப்பூர் இளவரசி)

உலுப்பி                            ----              அரவான் 
(நாககன்னிகை)


நகுலன் குடும்பம் :           



மனைவி பெயர்                             பிள்ளையின் பெயர் 

திரவ்பதி                                  ---      சதானிகா

கரேனுமதி                               --      நிறமித்ரா


சகாதேவன் குடும்பம் :           



மனைவி பெயர்                        பிள்ளையின் பெயர் 

திரவ்பதி                          ---          சுருட்டேசனா

(விஜயா                          --             சுகோத்ரா
மதுரா நகர் 
இளவரசி )


மேலும்  விவரங்கள் அறிய  தேடுதல் தொடரும் .

No comments:

Post a Comment