Tuesday, July 15, 2014

பரோட்டாவைப் பற்றிய குறிப்புகள்






இணையத்தில் பரவிய பதிவு : 

வாசகர்களின் பார்வைக்காக....



புரோட்டா தான் உங்களுக்கு பிடித்த உணவா? அப்போ உங்களுக்கான 
பதிவு
தான் இது
​.​
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி 
கிடைக்கிறதா?
​​

அப்படியென்றால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று 
அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது புரோட்டா கடை,
அந்த

புரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும்

எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி 
பரோட்டா,கொத்து 
பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் 
செய்யப்படும்

உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட 
மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம்

உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா 
மாவினால் செய்யப்பட்ட

உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; 
பரோட்டாவும்
பிரபலமடைந்தது.

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை 
தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த 
கொடிய மைதா வில்

இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் 
கேக் 
உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
​​

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் 
இருக்கும்
அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் 
கொண்டு
 வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் 
அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள 
protein
உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .இது தவிர Alloxan 
என்னும்
ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, 
Mineral
oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப
பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும்
அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் 
வரவைப்பதற்கு 
பயன்படுகிறது ,ஆக

பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும்
​நீரழிவு​

 வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 
மைதாவில்
 நார் சத்து கிடையாது, நார்
​​

சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே 
இரவில்
கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல்லை 
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை 
உண்ண
தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் 
விற்க 
தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு
போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் 
குறித்து 
இப்போதே பிரச்சாரம் செய்ய

தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து 
ஆராய்ச்சி
செய்து ஆய்வறிக்கையும்

சமர்ப்பித்துள்ளனர். இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் 
தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு 
உட்கொண்டு அந்நிய

உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .









--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment