நயன்தாரா
என்பது ஒரு வங்காளப் பெயர் . "கண்ணில் மின்னும் நட்சத்திரம் " ( THE STAR OF ONES' EYES) என்று பொருள் படும் .
நயனம் +தாரா =நயன்தாரா
நயனம் = கண்கள்
தாரா = நட்சத்திரம்
பி .கு : நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன் .(Diana Mariam Kurian )
நயன்தாரா
என்று இந்த மலர்ச்செடிக்கும் பெயருண்டு .
ஆங்கிலப்பெயர் ----ரோசே பெரிவின்க்லே (Rose Periwinkle)
தாவரப்பெயர் ----கார்தரந்துஸ் ரோசஐஸ் (Cartharanthus roseus)
தமிழில் ------நித்ய கல்யாணி , நித்ய சுமங்கலி , சுடுகாட்டு மல்லி
வடமொழி யில் ---நித்ய கல்யாணி ,சதா புஷ்பி
மலையாளத்தில் ----சவநாரி ,உசமலரி, நித்ய கல்யாணி ,பிணப்பூ
கன்னடம் ----துருக்க மல்லிகே ,சதா மல்லிகே ,
ஹிந்தியில் ----நித்ய கல்யாணி, சதா புஷ்பி ,சதா பஹார்
தெலுங்கில் ---பில்லே கண்ணேறு
பின்குறிப்பு : நயன்தாரா என்னும் இந்த மலர்ச்செடி மிகவும் அழகானது .அதே சமயம் மிகுந்த விஷம் கொண்டது .இதைப் பார்த்து ரசிக்க வேண்டுமேஒழிய சுவைக்க நினைத்தால் உயிருக்கு ஆபத்து .
இந்த செடிக்கு எவராலும் ??? ஆபத்து உண்டாகாது .( இச்செடியை எந்த விலங்கினங்களும் உண்ணாது ) . எப்போதும் மலர்ந்து காணப்படுவதாலேயே இதை நித்ய கல்யாணி ,நித்ய மல்லி மற்றும் நித்ய சுமங்கலி என்று அழைக்கப் படுகிறது .
No comments:
Post a Comment